சமூக விரோதிகளிடமிருந்து

img

சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாக்க வலியுறுத்தி அவிநாசி வியாபாரிகள் முற்றுகையிட்டு மனு அளிப்பு

அவிநாசி பேரூராட்சி தினசரி சந்தை வியா பாரிகள் உரிய பாதுகாப்பு  வழங்கக்கோரி வியாழ னன்று மாலை முற்றுகை யிட்டு மனு அளித்தனர்.