coimbatore சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாக்க வலியுறுத்தி அவிநாசி வியாபாரிகள் முற்றுகையிட்டு மனு அளிப்பு நமது நிருபர் ஜூன் 22, 2019 அவிநாசி பேரூராட்சி தினசரி சந்தை வியா பாரிகள் உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி வியாழ னன்று மாலை முற்றுகை யிட்டு மனு அளித்தனர்.